அமெரிக்க எம்.பி.க்கள் வருகையால் கோபமடைந்துள்ள சீனா, தைவானை சுற்றி மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது....
எகிப்தின் தலைநகருக்கு அருகே காலை வழிபாடுகளின் போது நிரம்பிய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 சிறுவர்கள் உட்பட 41 வழிபாட்டாளர்கள் உயிரிழந்தனர்....
இஸ்ரேலில் பஸ் மீது நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் கர்ப்பிணி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரில் யூதர்களின் புனித தலங்களில் ஒன்றான மேற்கு...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமாகிய கோட்டாபய ராஜபக்ச எந்த நாட்டுக்கு சென்றாலும், உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரைகைது செய்யக்கோரும் நீதிக்கான போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழஅரசாங்கம்...
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தாய்லாந்து சென்றடைந்தார் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
டிரம்ப் அதிகாரிகளை தவறாக வழி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விசாரணையை சூனிய வேட்டை என விமர்சித்த டிரம்ப். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடன்கள் மற்றும் வரிச்சலுகைகளைப்...
தைவான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவில் 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் முடிவில் தைவான் தீவு, தனி நாடாக...
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். ஜனவரி மாதம் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில்...
தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள இன்சியோன், கியோங்கி ஆகிய மாகாணங்களில் நேற்று முன்தினம்...
பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உள்ளனர். பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணம், வடக்கு...