ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்காக முன்னணியில் போரிடுவதற்காக உக்ரைனுக்குள் நுழைய ஆயிரக்கணக்கான வட கொரிய வீரர்கள் தயார் நிலையில் இருப்பதகா தகவல் கசிந்துள்ளது. முன்னதாக, கிம் ஜோங் உன் உக்ரைனின்...
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் பொரிபன்ஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு நேற்று காலை 10...
அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால், 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஏகபோக உரிமை...
நியூயார்க்; மனிதர்களின் சதையை உண்ணும் ‘ஸ்க்ரூவோர்ம்’ என்ற ஒட்டுண்ணி அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றியுள்ளதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ‘ஸ்க்ரூவோர்ம்கள்’ அல்லது சதை உண்ணும் திருகுப்புழுக்கள் என்பவை ஒருவித...
ரஷ்யாவின் குரில் தீவுகளுக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளானர். அந்தப் பிராந்தியத்தில் கடந்த ஒரே மாதத்தில் ஏற்படும் நான்காவது வலிமையான நிலநடுக்கம் இதுவாகும்....
ரெகோ டிக்’ திட்டம் வாயிலாக பாகிஸ்தான் பெரும் பணக்கார நாடாக மாற உள்ளது. இத்திட்டத்திற்கு, ஆசிய வளர்ச்சி வங்கி 3,579 கோடி ரூபாய் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானின்...
மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் பல மாதங்களாக சண்டை...
ரஷ்யாவின் (Russia) ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 4 நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது. நோவோஷாக்தின்ஸ்க் நகரில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் உக்ரைனால் ட்ரோன்...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக...
சீனாவின் சுற்றுலா நகரமான சான்யாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சான்யா நகரின் தென்கிழக்கே சுமார் 200 கிமீ (124...