ஒப்பந்தத்தை மீறி உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்திய ரஷிய படை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்தது. உக்ரைன் உலகின் மிகப்பெரிய...
தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகிறது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது....
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலில்...
உக்ரைன் மீது ரஷியா பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்...
அமெரிக்காவில் பூங்கா ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அயோவா மாகாணத்தின் மக்வோகெட்டா நகரில் மிகப்பெரிய பூங்கா ஒன்று அமைந்துள்ளது. நேற்று...
சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியாகினர். சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தின் ஜிங்தாய் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது....
10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால் தடம் ஒன்று சீனாவின் தென்மேற்கு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் லெஷன் நகரில்...
குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் இன்று கூறும்போது, உலக...
தெற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியால், தாழ்வான பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர். இதில் இதுவரை 17...