சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து வந்த இரு நாடுகளான அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. சோவியத் ஒன்றியத்தில் இருந்து...
பூமியை நோக்கி விமானம் அளவுள்ள விண்கல் ஒன்று 49,536 கி.மீ. வேகத்தில் இன்று நெருங்கி வருகிறது. பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதுபோன்ற சிறிய...
உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை...
பப்புவா நியூ கினியா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். பப்புவா நியூ கினியாவில் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய...
அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகள் ஏற்படும் என புடின் எச்சரித்துள்ளார். இந்த விடயத்தில் தீர்வு காண்பதற்காக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணு ஏஜன்சியுடன்...
கிழக்கு உக்ரைனில் முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டது. ரஷிய படைகள் அங்கிருந்து பின்வாங்கின. சுமார் 3 ஆயிரம் சதுர கி.மீ. பகுதியை உக்ரைன் விடுவித்துள்ளது என அந்நாட்டு அதிபர்...
எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது. வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இங்கிலாந்து மக்களால் மட்டுமின்றி உலக மக்களாலும் நேசிக்கப்பட்ட ராணி எலிசபெத் (வயது 96)...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு நடைபெறவுள்ள பக்க அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்து நான்கு தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவா சென்றடைந்தனர்....
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரியான சமந்தா பவர் வயல் நிலங்களை சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...
அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை கொண்டு மோதி தகர்த்தனர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை...