பிரான்சில் பாரீஸ் நகரில் பார் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 4 பேர் காயமடைந்து உள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் சிச்சா...
பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா...
கானா நாட்டில் அதிக தொற்றும் தன்மை கொண்ட புதிய வகை வைரசின் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர். , ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்புகளின் தீவிரமே இன்னும்...
ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் ஆபத்தான தஞ்ச கோரிக்கை பயணங்களை நிறுத்தும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது....
. அமெரிக்காவிலுள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக...
சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால், 90 கோடி மக்கள் பாதிக்கப்பட கூடும். சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின்...
கிரீஸ் நாட்டின் வடக்கே உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் உக்ரைனைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் அன்டனோவ் சரக்கு...
சோமாலியாவில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மந்திரி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத...
பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிவருகின்றனர். ஸ்பெயினின் மலாகா பிராந்தியம் மற்றும் தென்மேற்கு பிரான்சில் உள்ள காட்டுப்பகுதிகளில்...
சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது....