தெற்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆயுதக்கிடங்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா 140-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட...
மூளைச் சாவடைந்த இருவருக்கு மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்ட பன்றி இதயத்தை பொருத்தி அமெரிக்கா – நியூயோர்க் பல்கலைக்கழக (NYU) அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த...
பூமியில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. உலகை ஆராய்வதில் தொலைநோக்கிகளுக்கு...
வடக்கு மற்றும் மத்திய போர்த்துகல் முழுவதும் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த 3,000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60க்கும்...
அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 8 கோடியே 86 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் BA.4 மற்றும் BA.5 என பெயரிடப்பட்ட இரண்டு புதிய வகை கொரோனா...
அமெரிக்காவை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில் கடந்த...
பிரான்சில் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் தீப்பற்றியெரியும் நிலையில், அதை அணைக்க 900 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு பிரான்சிலுள்ள Gard என்ற இடத்தில்...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த நாராவில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...
ஆப்கானிஸ்தானின் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு குழந்தைகள்...
உக்ரைன் கிழக்கு – டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள உக்ரைனின் ஆயுத கிடங்கை நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த ஆயுதக் கிடங்கில் உக்ரைனுக்கு அமெரிக்கா...