ராணியாரின் இறுதிச்சடங்கில் இளவரசர் ஹரி, இராணுவ சீருடையை அணிய முடியவில்லை என்பதும் அவரது பாட்டிக்கு வணக்கம் செலுத்த அனுமதிக்கப்படவில்லை என்பதையும் அறிந்து அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராணியாரின் இறுதிச்சடங்குகள்...
ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நேற்று ‘நான்மடோல்’ என்கிற சக்தி வாய்ந்த புயல்...
நைஜீரியாவில் லாரியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று வேகமாக சென்று...
அரச குடுபத்தினரிடமிருந்து இறுதி பிரியாவிடைபெற்ற ராணி இரண்டாம் எலிசபெத், அவரது தந்தை மன்னர் நான்காம் ஜார்ஜ் மெமோரியல் சேப்பலின் அடியில், கணவர் பிலிப்பிற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார்....
கடந்த சனிக்கிழமை மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அவரது எட்டு பேரக்குழந்தைகளும் பிரித்தானிய அரச குடும்ப பரம்பரியப்படி இறுதி மரியாதையாக சவப்பெட்டியைச் சுற்றி காவல் நின்று (Vigil) தங்கள் கடமையை...
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்துக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. ...
ராணி எலிசபெத் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது...
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை...
அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர் அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங்மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக...
தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக தைவான் மற்றும் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில்...