உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு உலை மூடப்பட்டது. உக்ரைன் சபோரிஸ்ஷியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்குள்ள பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உக்ரைனில்...
கியூபா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. ஹவானா, கியூபா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதில்...
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவரின் உடல் கிடைக்கவில்லை என தலீபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் செயல்பட்ட பின்லேடனுக்குப்பின் அல்கொய்தா...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள முக்கிய சாலையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள முக்கிய சாலையில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில்...
தைவான் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது. தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ...
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ‘உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர்’ என்று வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய பயணம் உலக அளவில்...
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீப்பற்றி எரிந்த வீடொன்றுக்குள் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உடல் கருகிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் ஐந்து, ஆறு மற்றும்...
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி...
ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தலம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் அவ்வப்போது குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை பயங்கரவாத...
நீண்ட பல போராட்டத்தின் பின்னர் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக தங்குவதற்கான விசாவை ஈழத்தமிழ் குடும்பம் பெற்றுள்ளது. பிரியா-நடேஸ் குடும்பத்திற்கே இந்த நிரந்தர விசா கிடைத்துள்ளது. குடிவரவு, குடியுரிமை மற்றும்...