உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு உணவு நெருக்கடிக்கு ரஷ்ய- உக்ரைன் போர் என்பது அடிப்படை காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இவ்விரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி...
அமெரிக்காவில் வீட்டில் நடந்த கேளிக்கை விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளிக்கூடத்திற்குள் நுழந்த...
பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகளவில் குரங்கு அம்மை நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் 51 பேருக்கு குரங்கு காய்ச்சல்...
பால்வெளியில் உள்ள நான்கு ‘தீங்கு விளைவிக்கும்’ வேற்றுகிரக நாகரீகங்கள் பூமியைத் தாக்கக்கூடும் ஆய்வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. நியூயார்க் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள்...
வடகொரியாவில் கொரோனா நிலைமை மோசமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த தகவல் உலக அரங்கில் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. வடகொரியாவில் கடந்த மாதம் 12-ந் தேதி...
ஜெர்மனியில் நடைப்பெற்ற ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் முனிச் நகரம் நோக்கிச் சென்று...
‘தமிழ்த் தேசியவாத அரசியல் தரப்புகள் அர்த்தபூர்வமான மாற்றங்களுக்காக பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்க வேண்டும்’, – இவ்வாறு நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்...
கோட்டாபய ராஜபக்சவுக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விடயங்களை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான யோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைப்பதாக அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்....
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் பயன்பாட்டிற்காக ஹெல்பயர் ஏவுகணைகள் (Hellfire missiles) உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடிய நவீன ரக நான்கு ஆளில்லா விமானங்களை...
உக்ரைன் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 100 நாட்களை கடந்துள்ளது....