கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய பினாமி நீதிமன்றத்தால் இரண்டு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தனது உக்ரைனிய பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை...
இங்கிலாந்தில் 45 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த இங்கிலாந்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி...
11 வகையான குற்றங்களுக்குக் மலேசியாவில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. கொலை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல குற்றங்களில் தற்போது பயன்படுத்தப்படும் கட்டாய மரண தண்டனையை...
ரஷியாவின் 236 கல்லூரிகள், பல்கலை கழகங்கள் மற்றும் 261 கல்லூரி தலைவர்கள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன என உக்ரைனிய அதிபர் தெரிவித்து உள்ளார். கீவ், உக்ரைன் மீது...
சுவிட்சர்லாந்தில் புதிய கொரோனா அலை ஒன்று பரவி வருகிறது. BA.5 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா துணை வைரஸ் ஒன்று ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவிவருகிறது. அது கவலையை...
பெரு நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் பலியாகினர். தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் அரேக்விபா ஏன்ற இடத்தில் சிறிய அளவிலான தங்க...
ரஷ்ய அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இருநாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைகளில் பாதுகாப்பு தடுப்புகளை அமைப்பது குறித்து பின்லாந்து திட்டமிட்டு வருவதாக வியாழன்கிழமை தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரினால் உருவாகியுள்ள...
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்ற கீழ்சபையில் நிறைவேறியது. அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதிலும் கடந்த மாதம் நியூயார்க்...
காங்கோவில் வைர சுரங்கம் சரிந்த விழுந்த விபத்தில் சிக்கி 40 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைரச்சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த வைரச்சுரங்கத்தில் தொழிலாளர்கள் வைரத்தை...
கிழக்கு ஈரானிய நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 87பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஈரானிய...