இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் அந்நாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் செல்கிறார்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை, வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய...
தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு...
சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப்...
ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுபடும் வரை அமெரிக்க பாதுகாப்பு ஆதரவு தொடரும். உக்ரைன் மக்களை அமெரிக்கா தொடர்ந்து பாதுகாக்கும் என அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா போர்...
அடுத்த 15 ஆண்டுகளில் ஜெர்மனியின் பனிப்பாறைகள் அனைத்தும் உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜெர்மனியின் பனிப்பாறைகள் சமீப காலமாகவே...
துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாகாணமான காசியான்டெப் பகுதியில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். விபத்து...
இலங்கை முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஓகஸ்ட் 24ம் திகதி கொழும்பு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பாரிய மக்கள் புரட்சி காரணமாக மாலத்தீவுக்கு சென்ற கோட்டாபய அங்கும்...
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் பிரான்ஸில் வைத்து தன்னை பல தடவைகள் கொலை செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டதாக பிரான்ஸில் இருக்கும்...
அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் வாட்சன்வில்லே நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக ஒற்றை...
மதுபோதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் பதவி விலக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டில் ஆளும் சோசியல் டெமாக்ரடிக்...