அமெரிக்கா-தென்கொரியா கூட்டு போர்பயிற்சி ஒத்திகைகளுக்கு இடையே வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது. அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் நடத்தி வருகிற கூட்டுப் போர்ப்பயிற்சி, வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்து இருக்கிறது. இதனால் தொடர்ச்சியாக...
ரஷியாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இருந்து 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பழமையான நகரம்...
கடந்த 6 வாரங்களாக ஈரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 277 பேர் பலியாகினர். ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது...
ராஜபக்ச புதல்வரின் தலையீட்டுடன் பாவனைக்கு உதவாத 27000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள...
ரஷ்யாவின் யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளன. பசிபிக் கடற்படையின் ஒரு பிரிவின் தலைமையில் இந்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ரஷ்யாவின் வார்யாக்...
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 21 பண்ணை தொழிலாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, நைஜீரியா. அதன் வட பகுதியில் உள்ள கட்சினா மாகாணத்தில் கம்பானி...
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் ஒடுக்குமுறைக்கு மத்தியில், ஜேர்மனி தனது குடிமக்களை உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அந்த அறிக்கையில்,...
பூமிக்கு திரும்பும் சீனாவின் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட் எந்த இடத்தில் விழும் என தெரியாது என்று சீனா கைவிரித்து விட்டது. சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில்...
பாகிஸ்தானில் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கான் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் , அந்நாட்டு அரசுக்கு எதிராக...
ஜப்பான் எல்லைக்குள் வடகொரியா ஏவுகணை சோதனையால் நடத்தியதால் ஜப்பான் பிரதமர் அலுவலகம் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக அமெரிக்க படைகள் கொரிய படைகளுடன் இணைந்து,...