அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் காட்டுத்தீ பரவியதால், குடியிருப்புகள் தீக்கிரையாகின. டெக்சாஸ் மாகாணத்தில் பால்ச் ஸ்பிரிங் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ,...
மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிவாயு தேவை, ரஷ்யாவின் எச்சரிக்கையால்...
பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் இன்று புதன்கிழமை அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கங்கள்...
அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு...
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல்-மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார். அவருக்கு வயது 77. அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று...
மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களால் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி. உட்பட ஜனநாயக செயற்பாட்டாளர்கள் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மியான்மரில்...
கென்யாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 30 பேர் பலியாகினர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்nஅடைந்தனர் . ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு...
பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக அளவில் 72 நாடுகளில் குரங்கு அம்மை நோயால் கிட்டதட்ட 16,000 பேர்...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாசாரம் பெருகி வரும் சூழலில் அதற்கு எதிரான...
பகாமசில் படகு கவிழ்ந்ததில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட ஹைதி நாட்டு அகதிகள் 17 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. ஹைதி நாட்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள்...