சிரியாவில் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் அரசு படைகளுடன் சண்டையிட்டு வரும் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய...
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகில் பல கண்டங்கள் மற்றும் நாடுகளில் பரவிய காட்டுத் தீயால் பெருமளவு காடுகள் எரிந்து நாசமானதுடன், வீடுகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் தீயால்...
கிழக்கு உக்ரைனில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் மீது ஏவுகணை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர்...
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) செயற்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்.” என தமிழ்த் தேசியக்...
. ஜப்பானில் ஒரே நாளில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக அங்கு ஒன்றரை லட்சத்திற்கும் மேலான பேருக்கு...
பாகிஸ்தானில் திருமண விருந்தினர்களை சுமந்து சென்ற படகு இந்துஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 50 பேர் வரை உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ரஹிம்...
வெளிநாடு ஒன்றில் இருந்து பிரான்ஸிற்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த நபர் ஒருவர் ஒரே இரவில் பதின்ம வயது பெண் உட்பட மூவரை கொலை செய்த சம்பவம்...
உக்ரைன் போரில் சுமார் 15,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது , உக்ரைன் – ரஷியா இடையிலான போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இரு தரப்பு பேச்சுவாரத்தையில் எவ்வித...
சிங்களவர்களுக்கு அவர் ஊழல்வாதி, ஆனால் தமிழர்களுக்கான இனப்படுகொலையாளி ! பிரான்சில் கோத்தாவுக்கு எதிராக கவனயீர்ப்பு !! பிரான்சில் சிங்கப்பூர் இராஜதந்திரி சந்திப்பு உலகலாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கோத்தபாய இராஜபக்சவை சிங்கப்பூர்...
உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சிரியா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. “உக்ரைனுடனான இராஜதந்திர உறவுகளை பரஸ்பர கொள்கைக்கு இணங்க சிரிய அரபு குடியரசு...