ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிரியா நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், நிலைகள், ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது....
தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் பலியாகினர்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 27,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் தெற்கு...
காசா நகரின் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல்...
கனடா பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நிறைவடைகின்ற...
காசா மீதான இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்கள் நேற்றும் நீடித்ததோடு சிறுவர்கள் உட்பட பலரும் கொல்லப்பட்டு அங்குள்ள மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில்...
வாஷிங்டன்: வெனிசுலாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கும் நாடுகளுக்கு, கூடுதலாக, 25 சதவீத வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்...
உக்ரைன் தலைநகர் கீயூவில் ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன்...
சூடானின் டார்பரில் நடந்த வான்வழித் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டதாக உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. ஆப்ரிக்க நாடான சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் சந்தையில் நடத்திய...
சூடானில் மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவப்படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கி சூட்டில் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன்...