உக்ரைன் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 100 நாட்களை கடந்துள்ளது....
ஆஸ்திரேலிய கடலில் 4,500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது...
ரஷ்ய படை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என உக்ரைன் அரசு குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளது. ரஷ்ய படை ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். மக்களிடம் காணொளி மூலம் உரையாற்றிய அவர், குழந்தைகள் அனாதை இல்லங்களிலிருந்தும் அவர்களின்...
இத்தாலியின் மவுன்ட் எட்னா எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்பு ஆறாய் வழிந்தோடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இத்தாலி, இத்தாலியின் மவுன்ட் எட்னா எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்பு ஆறாய்...
துப்பாக்கிச் சூடு நடத்திய நபா் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை ஓக்லஹோமா, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19...
ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவானோவோ மாகாணத்தில் ரஷ்யாவின் சிறப்பு அணுஆயுதப் படைகள் தீவிர போர் பயிற்சில் ஈடுபட்டு இருப்பதாக Interfax செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது....
வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா மந்திரி சபையில் 13 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்து முடிந்த பொது தேர்தலில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான...
கடந்த பெப்ரவரி 24 முதல் மே 30 ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்னிக்கை 9,029 என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெய்ஜிங், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது....