கடற்கரையில் காணப்பட்ட மர்ம உயிரினம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் கென்ட்டின் பகுதியில் உள்ள மார்கேட் கடற்கரையில், பவுலா ரீகன் என்ற பெண் தனது கணவர் தேவ் உடன் மார்ச்...
நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் குறித்த அறிவிப்பை அமெரிக்க நிலநடுக்கவியல் மையம்...
அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு அதிபர் டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு விசா திட்டத்தை, முதல் நாளே ஆயிரம் பேர் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில்...
பாகிஸ்தானின் சிந்த் மாவட்டத்தில் 2 மாதங்களில் தட்டம்மை பாதிப்புக்கு 17 குழந்தைகள் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை...
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 50,000க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளது.மேலும், 113,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காசா...
பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டு...
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை பலவீனப்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (sabakugathas) குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கமலா ஹாரிஸ் (Kamala Harris) மற்றும் ஹிலாரி கிளிண்டன் (Hillary Clinton) உட்பட பல உயர்மட்ட அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பு அனுமதிகளை...
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள...
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். லாஸ் குரூஸ் நகரில் உள்ள ஒரு பூங்காவில் துப்பாக்கிச்...