ரஷியா மற்றும் சிரியாவின் விமானப்படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல் குறித்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. சிரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா மற்றும் சிரியாவின் விமானப்படைகள் இணைந்து...
மருத்துவ வரலாற்றில் புதிய மைல் கல்லாக புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு...
மத்திய மெக்சிகோ பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த பள்ளி மாணவ-மாணவிகளை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில்...
மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா அச்சுறுத்தல் விடுத்துள்ள போதிலும், பிரித்தானியா தனது முதல் தொகுதி நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்....
ஜெர்மனியில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெர்மனி நாட்டின் ஸ்விட்ச் இடர் மாவட்டம் த்ரேசா நகரில் சூப்பர் மார்க்கெட் உள்ளது....
அமெரிக்காவில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நாட்டின்...
ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் செர்பிய பயணத்தை தடுத்து நிறுத்திய மூன்று நோட்டோ நாடுகளுக்கும், ரஷ்யாவின் விண்வெளித் தலைவர் டிமிட்ரி ரோகோசின் இரவோடு இரவாக...
பிரித்தானிய புறநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இலங்கைத் தமிழ் மாணவர் ஒருவர் மர்ம மரணம் அடைதுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்தவாரம் 9 ஆம் திகதி அளவில் குறித்த...
ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பாக நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பாக...
பங்களாதேஷின் சிட்டகாங் நகருக்கு அருகில் உள்ள சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ மற்றும் பெரும் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்வடைந்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக...