கனடா அரசு, நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. சுகாதாரம் மற்றும் வேளாண்மை போன்ற முக்கிய துறைகளில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி...
அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல...
ஈரானில் பொருளாதார இழப்பு காரணமாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நிற்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அமெரிக்க போர்க் கப்பல்கள் அடங்கிய...
தற்போதைய குளிர் காலநிலை காரணமாக காசா பகுதியில் குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, இது ஒரு மனிதாபிமான நெருக்கடியைக் குறிக்கிறது. குளிர் காலநிலை தொடங்கியதிலிருந்து...
அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் தென் கிழக்கு பகுதியான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்-கில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்....
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் கிழக்கு கிழக்கு பகுதியில் ருபாயா எனும் இடத்தில் கோல்டான் என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை...
ஈரான் மீது அமெரிக்கா ஏதேனும் இராணுவத் தாக்குதலை நடத்தினால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலாக மட்டும் அமையாது, ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் தழுவிய ஒரு “பிராந்திய போராக” (Regional...
கிழக்கு கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் பகுதி கிளர்ச்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் இதனை...
சுமார் அரை மில்லியன் புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்க ஸ்பெயின் நாடு முடிவு செய்ததை அடுத்து, வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள ஆண்கள் கூட்டம் அலை மோதியுள்ளது. இந்தத் திட்டமானது, குற்றப்...
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களில் நிலவும் கடும் குளிரைக் கருத்தில் கொண்டு ஒரு வார காலத்திற்குத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று தாம் விடுத்த கோரிக்கையை புடின்...