சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம்...
பாலஸ்தீனத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவில் மிகப்பெரிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2023ல்...
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், நல்லிணக்கத்துக்கான அலுவலகம் ஆகியவற்றை காணாமல் போனோரது போராட்டத்துக்கான தீர்வாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இந்த பொறிமுறையை புறக்கணிக்கிறார்கள். நீதிமன்ற பொறிமுறையை தவிர்த்து...
தற்போதைய அரசாங்கமும் தமிழர் தரப்பிலே சில தவறுகளை விடுகின்ற வாய்ப்புக்களை உருவாக்குகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (09)...
கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் நேற்றையதினம் (08) முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து,...
”சீனப் பொருட்களுக்கு 104 சதவீத வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, ஒருதலைப்பட்சமானது’ என சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்தார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்,...
வடக்கு சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இரவு 9 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது....
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் உள்ள புகழ்பெற்ற இரவுநேர கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு...
சிங்கப்பூர் பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகி 10 வயது சிறுமி ஒருவர் பலியானார். மேலும் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் மகன் உள்பட...
ஜோ பைடன் ஆட்சியின் போது அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்க அனுமதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜனவரி முதல் CBP One செயலியைப் பயன்படுத்தி...