43 நாடுகளின் குடிமக்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்போது, குறித்த 43 நாடுகளும்...
ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் மட்டுமே அவர்களின் உயிர் மிஞ்சும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். குர்ஸ்க் பகுதியில் கொடூரமான...
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இயந்திர கோளாறு காரணமாக விமானம் தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் விமான இறக்கை வழியாக வெளியேறினர். உயிரிழப்புகள் ஏதும் இல்லை டென்வெர் சர்வதேச...
ஐரோப்பாவில் வேகமாக பரவிவரும், பயங்கரமாக பரவக்கூடிய வைரஸ் தொற்று ஒன்று தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று, ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட காரணமாக...
அமெரிக்காவில் வாகன விபத்தில் 5 பேர் பலியாகினர். 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. டெக்சாஸ் அருகே ஹவார்ட்-பார்மர் இடையிலான சாலையில் டிரக் ஒன்றும் மற்ற...
அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகள் மீதான அடுத்தகட்ட நகர்வு குறித்து விவாதிக்க, ‘ஜி – 7’ நாடுகள் அமைப்பின் மூத்த பிரதிநிதிகள் கனடாவில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்....
இத்தாலி நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் நேற்று அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான...
கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப்போர் ஆழமடைந்து வருகின்றது. கனேடிய இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரியை 25% முதல் 50% வரை இரட்டிப்பாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி...
அமெரிக்காவிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும், ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்கா உத்தரவு போடுவதையும், மிரட்டுவதையும் ஈரானால் ஏற்றுக்கொள்ள முடியாது என...
பாகிஸ்தானில்ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அதன்பின், அப்பாவி பொதுமக்களை மட்டும் விடுவித்துவிட்டு, ராணுவ வீரர்கள் உட்பட 182 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக...