உக்ரைனை தாக்க முயன்றபோது தவறுதலாக சொந்த நகரத்தின் மீதே ரஷிய விமானங்கள் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஷியா-உக்ரைன்...
சூடானில் ஏற்பட்டுள்ள ராணுவ மோதலில் பலி எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளது. சூடான் நாட்டில் கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின்...
தெற்கு பிரான்சின் மார்சேயில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை...
நெதன்யாகு நீதித்துறை அதிகாரத்தை பறிக்க முயற்சிப்பதாக கூறி இஸ்ரேலில் பல கட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வரலாறு...
பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலை தொடரில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐரோப்பாவில் உள்ள நீண்ட மலைத் தொடரான, ஆல்ப்ஸ் மலைத்...
துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக புறப்பட்டனர். அப்போது திடீரென அதிக காற்று வீசியதால் அந்த படகுகள் கடலில் கவிழ்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த...
தைவானை சுற்றி இன்று காலையில் 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டன. தைவான் அதிபர் சாய் இங் வென் சமீபத்தில் தென்அமெரிக்க நாடுகளுக்கு...
இஸ்ரேல் நாட்டின் மீது சிரியாவில் இருந்து 6 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடந்த நிலையில், ஜெருசலேமில் 2 ஆயிரம் போலீசாரை குவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டின்...
சிரியாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பீரங்கிகள் மூலம் குண்டு மழை பொழிந்து இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ...
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது...