சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு சமூக இயக்கம்...
இலங்கையில் இடம்பெற்றுள்ள போர் குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) விசாரிப்பதில் சிக்கலொன்று காணப்படுவாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரனுடன்...
உக்ரைன்(ukraine) தலைநகர் கியேவின் ஹோலோசிவ்ஸ்கி மாவட்டத்தில் இன்று காலை(10) உக்ரைனின் பாதுகாப்பு சேவையின் (SSU)கேணல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று காலை சுமார் 09:00 மணியளவில்,வோரோனிச் தனது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து...
ஒசாகா:ஜப்பானின் ஒசாகா கடல் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் அதிசயம் என கருதப்பட்ட கன்சாய் சர்வதேச விமான நிலையம், தற்போது மூழ்க துவங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒசாகா...
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. அதே நேரத்தில்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 173 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் கடலோர மாகாணமான டெக்சாசில் வனப்பகுதியையொட்டி மலைபிரதேசமான கெர் கவுன்டி...
செங்கடலில் கிரேக்க கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கப்பல் தண்ணீரில் மூழ்கியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 11 பேரை தேடும் பணி நடக்கிறது....
வட கொரியாவை விட்டு வெளியேறிய பெண் ஒருவர், அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்து முறைப்பாடு அளித்துள்ளார். சோய் மின்-கியுங் என்ற வடகொரியாவை...
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி...
குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தனர். வதோதராவின் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் ஆற்றில் உள்ள...