இஸ்ரேலில் மக்கள் மீது காரை கொண்டு பயங்கரவாதி மோதியதில் ஒருவர் உயிரிழந்தும், 6 பேர் காயமடைந்தும் உள்ளனர். இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் சார்லஸ் குளோர் பூங்கா...
வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது. வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வடகொரியாவுக்கும்,...
டாக்கா பந்தர்பானில் உள்ள ரோவாங்க்சாரி உபாசிலாவில் நேற்று இரவு இரு ஆயுத பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி...
போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய செயலி ஒன்றை உக்ரைன் அரசு அறிமுகப்படுத்தியது உக்ரைன்-ரஷியா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது....
பொருளாதார மேம்பாட்டுக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர்...
கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முட், அவ்திவ்கா மற்றும் மரின்கா ஆகிய இடங்களில் “மிகவும் தீவிரமான போர் நடைபெற்று வருவதாக உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைனிய துருப்புக்கள் ரஷ்யர்களை சோர்வடையச் செய்ய முயற்சிப்பதற்காக தாக்கப்பட்ட...
தென் ஆப்பிரிக்காவின் வொர்செஸ்டர் நகரில் இருந்து நெல்ஸ்ப்ரூட் என்ற இடத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் இருக்கைக்கு அடியில்...
சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. தைவான் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இதனால் தைவானை அச்சுறுத்த சீனா...
மால்டாவின் சர்வதேச கடற்பகுதியில் நெரிசலான மீன்பிடி படகில் இருந்து 440 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு இவ்வாறு பாதுகாப்பற்ற...
கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் நாளுக்கு நாள் பதற்றம்...