ஜப்பானின் தெற்கு பகுதியில் 10 நபர்களுடன் புறப்பட்டுச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் இன்று மாலையில் காணாமல் போனது. UH-60 பிளாக் ஹாக் என்ற ஹெலிகாப்டர், மியாகோ தீவு அருகே...
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி...
எகிப்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கை விலங்கோடு 11 கிலோ மீட்டர் தூரம் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர்...
பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தானவர்கள் 24 பேர்களின் பட்டியலை வெளியாகியுள்ளது. எனவே இந்த புகைப்படங்களில் உள்ளவர்களை பொதுமக்கள் எவரும் அவர்களை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் குற்றவியல் நடவடிக்கைகளில்...
தன்மீது 34 குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தான் ஒரு நிரபராதி என நியூயோர்க் நீதிமன்றத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்பிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் அவர்...
அதிகாலை 3.30 மணியளவில் தாக்கிய சூறாவளியால் 4 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர...
தொல்பொருள் திணைக்களத்தினை கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கை முடக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை...
கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா ‘அதிரடி’ விருந்தாளியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள்...
சோமாலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலியாகினர். ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா கடுமையான வறட்சி நிலவும் நாடுகளுள் ஒன்றாகும். இங்கு கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது....
வங்காளதேசத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து நாசமடைந்தன. மேலும் இந்த விபத்தில் 8 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில்...