ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. அதே நேரத்தில்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான 173 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் கடலோர மாகாணமான டெக்சாசில் வனப்பகுதியையொட்டி மலைபிரதேசமான கெர் கவுன்டி...
செங்கடலில் கிரேக்க கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கப்பல் தண்ணீரில் மூழ்கியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 11 பேரை தேடும் பணி நடக்கிறது....
வட கொரியாவை விட்டு வெளியேறிய பெண் ஒருவர், அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்து முறைப்பாடு அளித்துள்ளார். சோய் மின்-கியுங் என்ற வடகொரியாவை...
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி...
குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தனர். வதோதராவின் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் ஆற்றில் உள்ள...
பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான மார்ஷெல் நகரில் பயங்கர காட்டுத் தீ பரவிவருகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று மார்சேய் நகரத்தின் மேயர் பெனாய்ட் பயான்...
ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் 728 ட்ரோன்களும் 13 ஏவுகணைகளும் பயன்படுத்தி தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில்...
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் பலத்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளதோடு 130 பேர் காயமடைந்துள்ளனர் என்று தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார...
மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான விசா பெறுவதற்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. எச்-1பி விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி...