அமெரிக்க பசுபிக் பெருங்கடலில் பாரிய அளவிலான சுனாமி பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 50 ஆண்டுகளுக்குள் 8 மெக்னிடியூட் அல்லது அதற்கு அதிக அளவிலான நில அதிர்வுகள்...
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தனது 2024 ஆம் ஆண்டு மனித உரிமை நடைமுறைகள் குறித்த நாட்டு அறிக்கைகளில் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. 2022...
இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட சர்வதேச பிரசாரத்தின் ஒரு அங்கமாக பிரித்தானியத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் மொரீஸியஸ் வெளிவிவகார அமைச்சர் தனஜே ராம்ஃபுல் மற்றும் பிரதி...
ரஸ்ய இஸ்ரேலிய படையினர் பாலியல்வன்முறைகளில் ஈடுபடுவது குறித்து ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார். மோதல்களில் நடைபெறும் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தரப்பினர் பட்டியலில் ரஸ்ய இஸ்ரேலிய...
இத்தாலியின் லேம்பெடுசா தீவு அருகே ஆப்ரிக்க அகதிகள் 97 பேரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகினர்; 17 பேரை காணவில்லை. ஐரோப்பிய நாடான இத்தாலியையும்,...
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்து வரும் போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். எனினும், போர்...
காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தை முன்வைத்திருக்கும் இஸ்ரேல் காசா நகர் மீது நேற்று சரமாரியாக குண்டு மழை பொழிந்ததோடு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 123...
தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின்...
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் ஒரு கூட்டுப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது, சர்வதேச தடயவியல் நிபுணர்களால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி வடக்கு மற்றும்...
ஜேர்மனி நாடுகடத்தியவர்களில் 11 சதவிகிதம் பேர் சிறுவர்கள் அல்லது பதின்மவயதினர் என்கின்றன அதிகாரப்பூர்வ தரவுகள். 2024ஆம் ஆண்டில், அதிகாரிகள் 20,084 பேரை நாடுகடத்தியதாக ஜேர்மன் ஊடகமான The Redaktionsnetzwerk Deutschland...