ரஷியா-உக்ரைன் போர் ஓர் ஆண்டை கடந்த பிறகும் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்த போர் அந்த இரு நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே...
காங்கோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு...
அமெரிக்காவை போரில் எதிர்கொள்ள மாணவர்கள், தொழிலாளர்கள் என 8 லட்சம் பேர் ராணுவத்தில் இணைய ஆர்வமுடன் உள்ளனர் என வடகொரியா கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பு உள்ளிட்டவற்றின் எதிர்ப்புகளையும்...
ஈக்வடாரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஈக்வடாரும் ஒன்று. அந்நாட்டின் கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தில் இன்று பயங்கர...
சூடானில் விளையாடி கொண்டிருந்தபோது குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மர்ம பொருள் வெடித்தது வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் பாகர் அல் ஹசால் மாகாணத்தில்...
அமெரிக்காவில் பெண்ணின் இதயத்தை வெட்டி குடும்பத்தினருக்கு சமைத்து கொடுத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த லாரன்ஸ் பால் ஆண்டர்சன்...
அமெரிக்க நாட்டு மக்கள் மீது 6 மாதங்களுக்குள் முன்னறிவிப்பின்றி பயங்கர தாக்குதல் நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டு உள்ளது என ராணுவ அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். ஆப்கானிஸ்தானில்...
ரஷிய அதிபர் புதினுக்கு எதிரான சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் கைது வாரண்ட் உத்தரவு கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது என ரஷியா அறிவித்து உள்ளது. உக்ரைன் நாடு மீது...
கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மத்திய கொலம்பியாவின் சுததவுசா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது....
வடகொரியாவில் வெளியுலகம் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. வடகொரியாவில் அதிபரை பற்றி இணையதளத்தில் தேடியதற்காக உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு ஆசிய நாடான...