மத நிந்தனையில் ஈடுபட்டதாக மத போதகர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் மத கடவுளை அவமதிப்பதாக கூறி வன்முறை, படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மர்டன்...
நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் முகு...
குறித்து பதிவிட்ட கனேடிய பிரதமர் ட்ரூடோ பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். வெஸ்ட்மின்ஸ்டர் அபே மடாலயத்தில் பிரித்தானியாவின் 40வது மன்னராக மூன்றாம்...
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை கொண்டு வருவதற்கு சிலர் தயாராகி வரும் நிலையில் கட்சிக்குள் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் நடைபெற்ற...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆலன் நகரில் உள்ள வணிக வளாகம்...
ரஷிய ஆதரவு எழுத்தாளர் பயணித்த காரில் நடந்த குண்டுவெடிப்பில் டிரைவர் உயிரிழந்தார். உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 438-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர்...
ஜப்பானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாகவும் 22 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்து நிலநடுக்கம் உலக...
காங்கோவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 203 பேர் உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக...
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பகுதியளவு மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போர் உக்கிரமாகி வரும் நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பகுதியளவு...