சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் பலியாகினர். மேலும் கவர்னர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் ஜூபலாந்து மாகாணம் பர்டேரா பகுதியில்...
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் கலிபோர்னியாவின் மான்டேரி பார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில், அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும்...
ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டை சூறையாடிய பிரெட்டி என்ற பருவகால சூறாவளியால் 190 பேர் பலியாகி உள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி...
கருங்கடலில் அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்ய போர் விமானம் தாக்குதல் நடத்தியதால் ஆளில்லா விமானம் விபத்திக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு...
ஆண் ராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கி ஓராண்டை...
பிரித்தானியாவில் பட்டப்பகலில் நகைக் கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த நபர்களுக்கு 16 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பர்மிங்ஹாமில் கடந்தாண்டு மார்ச் மாதம் சிறிய ரக சரக்கு...
தென்னாப்பிரிக்காவின் பிரதான நிலப்பகுதியை தாக்கிய ஃப்ரெடி சூறாவளியால், மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சில வாரங்களில் இரண்டாவது முறையாக தாக்கிய ஃப்ரெடி சூறாவளியால் ஏற்பட்ட...
தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால்...
இலங்கையில் மிக விரைவில் முன்னோடி பரீட்சார்த்த முயற்சியாக மிதக்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இரத்தினபுரி மாவட்டத்தின்...
சம்பந்தனின் கோட்டையாக கருதப்படும் திருகோணமலையில், தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு புதிய உறுப்பினர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகளில் திருகோணமலை மாவட்டத்தின்...