இலங்கையில் மிக விரைவில் முன்னோடி பரீட்சார்த்த முயற்சியாக மிதக்கும் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இரத்தினபுரி மாவட்டத்தின்...
சம்பந்தனின் கோட்டையாக கருதப்படும் திருகோணமலையில், தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு புதிய உறுப்பினர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகளில் திருகோணமலை மாவட்டத்தின்...
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா உலக நாடுகளின்...
மடகாஸ்கரில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 22 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது....
அமெரிக்காவில் தனது சகோதரியை 3 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு...
நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம் நடைபெற்றது. இஸ்ரேல் நாட்டில் புதிதாக இயற்றப்பட்ட நீதித்துறை தொடர்பான சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும்...
மெக்சிகோ நாட்டில் குனான்ஜிவோட்டோ என்ற பகுதி தொழில் நகரமாக திகழ்கிறது. மேலும் சிறந்த சுற்றுலாதலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள ஒரு மதுபான பாரில் நேற்று இரவு ஏராளமானோர் மது...
4 நாட்கள் பயிற்சி கொடுத்து, வீரர்கள் என கூறி ரஷிய போருக்கு அனுப்புவதற்கு எதிராக அவர்களது தாய்மார்கள், மனைவிகள் புதினிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின்...
மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு...
ஜப்பான் கடல் பரப்பில் வட கொரியா மீண்டும் ஏவுகணையை செலுத்தி இருப்பது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளின் விளைவாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா...