பிரான்சில் H5N1 என்னும் பயங்கர பறவைக்காய்ச்சல் பரவிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகிழக்கு பாரீஸ் பகுதியில், அந்த பறவைக்காய்ச்சல் சிவப்பு நரிகளுக்கு பரவியுள்ளதாக விலங்குகள் நலனுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது. மூன்று...
அண்டார்க்டிகாவில் கடந்த 6 ஆண்டுகளில் 3வது முறையாக கடல் பனி மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டின் பெப்ரவரி மாதத்தில் கடல் மட்டம்...
ஈரானில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இரக்கமின்றி விசாரணை நடத்துங்கள் என அந்நாட்டு தலைவர் காமினேனி உத்தரவிட்டு உள்ளார். ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு...
ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள நாட்டின்...
எகிப்தின் கெய்ரோவில் ரெயில் தடம் புரண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். எகிப்தின் கெய்ரோவில் நேற்று ரெயில் ஒன்று தடம் புரண்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்....
பிரான்ஸ் நாட்டில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதாக அரசு வெளியிட்ட மசோதாவிற்கு எதிராகத் தொழிலாளர்கள் பலரும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 6வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....
இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகினர். இந்தோனேசியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள செராசன் தீவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து...
மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட ட்ரக்கிலிருந்து, 103 ஆதரவற்ற சிறார்கள் அடங்களாக 340க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெராக்ரூஸ் மாநிலத்தில் ட்ரக்கில் மொத்தம் 343 பேர் காணப்பட்டதாக மெக்சிகோவின் தேசிய இடம்பெயர்வு...
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 7 மாடி கட்டிடத்தில் இன்று மாலை பயங்கர சத்தத்துடன்...
தென்கொரியா மீது உடனடி தாக்குதல் நடத்த தயார் என்று வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல் விடுத்துள்ளார். அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை...