வங்காளதேசத்தில் கியாஸ் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். அண்டை நாடான வங்காளதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிதகுண்டாவில் கியாஸ் ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில்...
உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது உக்ரைன் – ரஷியா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறிய...
கொலம்பியாவில் சாலை விதிகளை மேம்படுத்தி தர கோரி பொலிஸார் 79 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கொலம்பியாவின் கக்கெட்டாவில் உள்ள பழங்குடி மக்கள்...
கச்சா எண்ணெயை திருடியபோது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பெருமளவில் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய்...
உக்ரைனில் மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்களை நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. நேட்டோ...
எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியா நாட்டின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய...
இஸ்ரேலில் நடைபெற்ற பேரணியின்பொது பிரதமர் மனைவிக்கு எதிராக எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு கடந்த சில நாட்களுக்கு...
உக்ரைனுடனான போரின் தொடக்கத்தில் கைப்பற்றி, 8 மாதங்களாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷியா அமைத்து உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான...
12 மணி நேரத்தில் மொத்தம் 4 கலங்கரை விளக்கத்தில் மோதிய கடல் அலையில் மனித முகம் போன்று தோன்றிய நிலையில் அதை ஒரு புகைப்பட கலைஞர் தனது கேமராவில்...
தைவானை நோக்கி 25 போர் விமானங்களை சீனா அனுப்பியதால் இருநாடுகளுக்கு இடையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது. 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானை,...