ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வ்ரெட்டம்பேர்க்கில் 100க்கும் மேற்பட்டோர் சென்று...
காசாவில் பட்டினி மரணங்கள் அதிகரித்து சர்வதேச அளவில் அழுத்தங்களும் அதிகரித்த நிலையில் அங்கு உதவிகள் செல்வதற்காக மூன்று இடங்களில் இஸ்ரேல் இராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. எனினும்...
துருக்கியில் காட்டுத்தீயை முன்னிட்டு, 1,700 பேர் பாதுகாப்பான இடம் தேடி புலம்பெயர்ந்து உள்ளனர். துருக்கியில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...
காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில்...
கடலில் நீந்தி வந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு தற்காலிக உதவி மையங்களுக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக...
ஓடுபாதையில் தரையிறங்கிய போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு (இந்திய...
படுகாயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிராவர்சி நகரில் வால்மார்ட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று...
கம்போடியாவின் தாக்குதல்களில், தாய்லாந்தின் 29 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 30 பேர் காயமடைந்து உள்ளனர். தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே கடந்த...
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இரு நாட்டுத் தலைவர்களும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தனது ட்ரூத் சமூக...
தென் அமெரிக்கா கண்டத்தின் மேற்கில் அமைந்துள்ளது பெரு . இந்த நாட்டின் டர்மா மாகாணத்தில் இரண்டு அடுக்கு சொகுசு பஸ் ஒன்று நேற்று தலைநகர் லிமாவிலிருந்து காட்டு நகரமான...