பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அரசை பிரான்ஸ் (France) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அறிவித்துள்ளார். இமானுவேல் மக்ரோனின் அறிவிப்பிற்கு...
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பலூசிஸ்தான் விடுதலை படை என்ற பெயரிலான புரட்சி படையினர் பல்வேறு பகுதிகளில் தொடர் கொரில்லா தாக்குதலில் இன்று ஈடுபட்டனர். இதில்,...
இலங்கை (Srilanka) உள்நாட்டு போரின் போது தங்களின் உறவுகள் காணாமல் போவது தற்செயலாக இடம்பெற்றது இல்லை என்பதை செம்மணி மனிதபுதைகுழி நிரூபித்துள்ளது என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியர்...
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தில் ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் ஃப்ரீசியா RG சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75...
தென் கொரியாவின், பல்வேறு இடங்களில் கடந்த ஜூலை 16 முதல் ஜூலை 20 ஆம் திகதி வரை தொடர்ந்து அடைமழை பெய்தது. இதனால், அந்நாட்டின் முக்கிய மாகாணங்களில் வெள்ளம் மற்றும்...
பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வியட்நாம் தலைநகர் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது....
கம்போடியாவுடனான சண்டை தீவிரம் அடைந்துள்ளதால், தாய்லாந்தில் 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. கம்போடியா,தாய்லாந்து நாடுகள் இடையே புராதன கோயில் விவகாரம் தொடர்பாக சண்டை மூண்டுள்ளது. இருநாடுகள் இடையேயான...
ஈரான்(iran) கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல்(us war ship) அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளமை இருநாடுகளுக்குமிடையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவிக்கையில், ஓமன் வளைகுடா பகுதியில்...
ரஷியாவின் கிழக்கு பதியில் 50 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. சைபீரியாவை தளமாக கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம் ஏ.என்.24...
அல் கொய்தாக பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நாக்கு தீவிரவாதிகள் இந்திய குஜராத் மாநில உளவுத்துறையினரால் (ATS) கைது செய்யப்பட்டுள்ளனர். போலி நாணய வர்த்தகம் மற்றும் அந்த பயங்கரவாத அமைப்பின் வாதங்களைப்...