துருக்கியில் கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 600 பேரிடம் விசாரணை நடைபெற்றது. துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ரிக்டர் அளவில் 7.8...
ஹாங்காங்கில் சொத்து தகராறில் மாடல் அழகியை முன்னாள் கணவர் கொலை செய்து உடலை துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்த கொடூர சம்பவம் தெரிய வந்து உள்ளது. ஹாங்காங் நாட்டில் பிரபல...
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள்...
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டத் தளத்திற்குள் நுழைந்த சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டதற்கு பின்னர், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள்...
பாகிஸ்தானில் டயர் வெடித்ததால் சாலையில் வேன் கவிழ்ந்தது. கவிழ்ந்த வேன் மீது கார், ஜீப் அடுத்தடுத்து மோதியதில் 13 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் கான்...
கலிபோர்னியாவின் மேற்கு மாகாண பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மேற்கு மாகாண பகுதியில் கடந்த சில நாட்களாக கடும்...
போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து ஜேர்மனிய தலைநகர் பெர்லினில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேர்மனி, அமெரிக்காவுடன் சேர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருந்து...
பப்புவா நியூ கினியாவில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ...
ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு நபர் போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதால் இறப்பதாக அமெரிக்க அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் போதைப்பொருட்களை அளவுக்கதிகமாக எடுத்து தடுமாறும் மக்கள் அமெரிக்க தெருக்களில் ஒரு...
கியூபாவில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பாதுகாப்புத்...