‘ஏர் இந்தியா’ விமான விபத்தில் பலியானவர்களின் உடல்கள் டி.என்.ஏ., பரிசோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சூழலில் தங்களுக்கு வந்து சேர்ந்தது வேறொரு நபரின் உடல்...
காசாவில்(gaza) ஒரு புறம் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல், மறுபுறம் உணவின்றி மக்கள் பெரும் அல்லோல கல்லோலப்படும் அவலம். இந்த நிலையில் கடந்த மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும்...
”போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா...
பாகிஸ்தான் நாட்டைப் புரட்டியெடுத்த கனமழையால் மற்றும் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் பெருமளவில்...
காசாவின் நாசர் பகுதியில் இருந்த கூடாரத்தின் மீது நடந்த 3-வது தாக்குதலில் குழந்தைகள் 3 பேர் உயிரிழந்தனர். காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 59...
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை நாடாது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார். அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த...
டில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீப்பிடித்த நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹொங்கொங்கிலிருந்து டில்லிக்கு ஏர்...
செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள கிறீன்ஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட்...
வங்கதேசத்தில் பள்ளி கட்டடத்தின்மீது பயிற்சி விமானம் விழுந்து வெடித்ததில், உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 31 ஆக உயர்ந்தது; அதில் 25 பேர் மாணவர்கள். நம் அண்டை நாடான வங்கதேசத்தின்...
வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை விபா புயல் நேற்று தாக்கியுள்ளது. இதன் விளைவாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு வியட்நாமில் விமானங்கள் இரத்து...