ரஷியாவில் பாதுகாப்பு குறைபாடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன என விசாரணை அதிகாரிகள் சுட்டி காட்டுகின்றனர். ரஷியாவின் கிழக்கே யகுதியா பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் சிலரை ஏற்றி கொண்டு பஸ்...
காசாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று 27 நாடுகள் கோரியுள்ளன. இங்கிலாந்து உட்பட 28 நாடுகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. காசாவில் பொதுமக்களின் துன்பம் மிகவும்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ரமேஷ் என்பவரே...
வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் பள்ளியில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். வங்க தேசத்தில் உள்ள...
உக்ரைனுடன் (Ukraine) அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) நேற்று (20)...
மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தரை வழித் தாக்குதல்களில் இஸ்ரேலின் உதவி நடவடிக்கைகளில் இருந்து உணவைப் பெற முயன்ற நூற்றுக்கணக்கான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஐரோப்பிய...
மும்பையில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானமொன்றின் மூன்று சில்லுகள் வெடித்ததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக ஓடுபாதையை விட்டு விமானம விலகி சென்றபோது இவ்வாறு மூன்று சில்லுகளும் வெடித்துள்ளன....
கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 575 என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் இருந்து கே.எம்.பார்சிலோனா-5 என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது. மனாடோ என்ற இடத்துக்கு...
ரஷ்யா மீது உக்ரைன் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மொஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குறைந்தது 140 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய...
ஈரானில் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து பதற்றத்தை உருவாக்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 670 கி.மீ.,தொலைவில் அபாடன்...