காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்,ஹமாஸ் அமைப்பு தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 413 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஹமாஸ் உறுதிபடுத்தி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை...
சிரியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் 10 ஆண்டுகளுக்குமேல் உள்நாட்டுப்போர் நடைபெற்றது. தற்போது அந்நாட்டில் பஷிர் அல் அசாத் தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது. புதிய...
இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் உருவான புதிய புயலால் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு...
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 53 பேர் பலியான நிலையில், ராணுவ நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரும்படி ஐ.நா. அமைப்பு கேட்டு கொண்டுள்ளது. ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு...
ஸ்கோப்ஜே: வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் பலியாகினர். 100 பேர் காயமடைந்தனர். வடக்கு மாசிடோனியா என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் அமைந்துள்ள...
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி பாதிப்புக்கு 32 பேர் வரை பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள்...
சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒரு மாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தக்க பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டி...
கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தாய்லாந்து தலைநகர் பாங்காக் நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பான சாலை ஆகும். எனவே போக்குவரத்து நெரிசலை...
கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசன் காடுகளில் 1000க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது. பிரேசிலில் நடைபெறவுள்ள காலநிலை உச்சி மாநாட்டுக்கு வீதி நிர்மாணிக்க ஆயிரத்துக்கும்...