பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களில் சரிபாதி பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், நாம் இன்னொரு பேரழிவை நோக்கி மெதுவாக நகர்வதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த 2003ல் இருந்து...
வடக்கு அயர்லாந்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சரமாரியாக சுடப்பட்டு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் அந்த பொலிஸ் அதிகாரி இளையோர்களுக்கு...
இஸ்ரேல் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நீண்டகாலம் ஆக மோதல் போக்கு...
தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். முதல்...
மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர். தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் மெக்சிகோ வந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில்...
தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த...
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் சீனா சாயும் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சீனா மீது முன்வைக்கப்பட்டுள்ள...
ஜனாதிபதிகள் தின விடுமுறையின் போது அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் சிக்கி பச்சிளம் குழந்தை, பிஷப் உள்பட 17 பேர் பலியாகினர். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ்...
ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக...
நைஜீரியாவில் போலீஸ் நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியா நீண்டகாலமாக பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின்...