பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் மஹால் பலூச் என்ற பெண்ணை பயங்கரவாத ஒழிப்பு படை சமீபத்தில் கைது செய்தது. அவரது கைப்பையில் இருந்து, தற்கொலை தாக்குதலுக்கு...
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் சந்தோசம்,இல்லாவிட்டால் பெரும் கவலை. ஆனால் தலைவர் இருப்பதாக தெரிவித்து குழப்பத்தினை ஏற்படுத்த வேண்டாம் என பிரான்ஸில் இருக்கும்...
உக்ரைன் போர் ஜேர்மனிக்கு சுமார் 160 பில்லியன் யூரோக்கள் இழப்பை ஏற்படுத்தும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஜேர்மன் தொழில்துறை, 2021ஐவிட 2023இல் ஆற்றலுக்காக 40 சதவிகிதம் அதிகம் செலவிட உள்ளது என...
துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3 பேர் பலியாகினர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர். அங்காரா, துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம்...
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்...
பாகிஸ்தானில் திருமண கோஷ்டி சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...
வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதித்தது. சியோல், கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தனது அணு ஆயுதங்களால் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து...
பிரேசில் நாட்டில் தென்கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு...
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தீயிட்டு எரித்து பௌத்த பிக்குகள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13...
வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கொண்டு பிராந்திய எதிரி...