நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர். ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர...
லிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் பலியாகி உள்ளனர் என ஐ.நா. அமைப்பு உறுதி செய்து உள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய...
உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை மறைக்க ரஷ்யா வீரர்களின் உடல்களை கிரிமியாவில் வைத்து எரிப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின்...
அமெரிக்காவை தொடர்ந்து தங்கள் வான்பரப்பிலும் மர்ம பலூன் தென்பட்டதாக ருமேனியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு அந்த நாட்டின் வான்பரப்பில்...
நியூசிலாந்தில் கேப்ரியல்லா சூறாவளியை தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நியூசிலாந்து நாட்டில் கேப்ரியல்லா சூறாவளியால் கனமழை, பெருவெள்ளம் என மக்களின் வாழ்க்கை...
தென்ஆப்பிரிக்காவில் பணம் எடுத்துச் சென்ற வேன் மோதியதில் சுற்றுலா பஸ் ஆற்றுக்குள் விழுந்தது. இதில் 20 பேர் பலியாகினர், 68 பேர் படுகாயம் அடைந்தனர். தென்ஆப்பிரிகாவின் பல்வேறு மாகாணங்களில்...
நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வார காலத்திற்கு பின்னும், தெற்கு துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய நபர்களின் குரல் இன்னும் கேட்கிறது என மீட்பு குழுவினர் கூறுகின்றனர். துருக்கி...
சுவிட்சர்லாந்து பாராளுமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர் புகுந்ததால், உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். புல்லட் புரூஃப் உடை அணிந்துகொண்டு காரில் வந்து இறங்கிய மர்ம நபர், பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். தெற்கு...
தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் உள்ள வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....
ராட்சத விண்கல் அடுத்த 2 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் சுற்றுவட்டப்பாதையை ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்....