பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா மீண்டும் இலங்கையிடம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்...
இப்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திருந்தால், உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் நிறுத்தியிருப்பேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்...
பிரேசிலில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர். பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின்...
சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள், நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். இனி நட்சத்திர ஹொட்டல் எல்லாம் கிடையாது சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால்,...
அமெரிக்காவில் பனி புயலை அடுத்து நாடு முழுவதும் 1,700 விமானங்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் பருவ காலத்தில் ஏற்பட கூடிய பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என்ற உக்ரைனின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரிக்கும் என பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறை...
நாட்டின் சில பகுதிகள் தீவிர வானிலைக்கு தயாராகி வருவதால், நியூஸிலாந்தின் வடக்குப் பகுதியில் முன்னெச்சரிக்கையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, நார்த்லேண்டில் உள்ள அவசர சேவை பணியாளர்கள், செவ்வாய் முதல் புதன்கிழமை...
பிரான்சில் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக இன்றும் பணிப்புறப்கணிப்பு மற்றும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று நடத்தபட்ட பேரணிகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவான மக்கள் கூடியிருந்தமை அதிபர் இமானுவல் மக்ரனின்...
அமெரிக்காவில் மீண்டும் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடக்கும் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த...
பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100- ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளிட்டவை...