இஸ்ரேல் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக காசாவில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகாலை முதல் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதலில் 125 பேர் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என...
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வலியுறுத்தி பிரித்தானிய பிரதமருக்குகான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை...
முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக, அமைதிக்காக, பொறுப்புக் கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு...
கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பொதுக்கூட்ட நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சீமான், வரலாற்றில்...
முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று (19.05.2025) லண்டனில் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில்...
சில நிபந்தனைகளின் அடிப்படையில், ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) சந்திக்க வாய்ப்பிருப்பதாக சரவ்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்டது. கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக...
தமிழின படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீளநிகழாமையை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் (don davis) வலியுறுத்தியுள்ளளார். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு...
இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு,...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு (Donald Trump) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில், முன்னாள் எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க காவல்துறையினர்...