ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி தாக்குதல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில தாக்குதல் தீவிரவாதிகளாலும் மற்றவை தீவிர மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களாலும் நடத்தப்பட்டன. இந்நிலையில...
பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலைப் போல சுழல்கிறது. நமக்கு பூமியின் மேல் பகுதியில் என்ன நடக்கிறது என்பது மட்டுமே தெரியும். ஆனால் பூமிக்கு...
அமெரிக்காவில் மீண்டும் தொடரும் சம்பவமாக, சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகினர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மான்டேரி பார்க் நகரில் கடந்த 21-ந் தேதி நடன...
தமிழர்களது தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வழங்க அரசு முன்வரவேண்டும். அதைத் தரத்தவறி வெறும் ஏமாற்று நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டால் கோத்தபாய ராஜபக்ச...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து வேலன் சுவாமிகள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அமெரிக்க காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா றோஸ் வன்மையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது...
பிரான்ஸ் நாட்டில் இரட்டை கொலை வழக்கில் இலங்கை நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் தாயும்,...
உயிர்கள் வாழ்வதற்கான கட்டமைப்புகளுக்கான அடையாளங்கள், உறைபனியான விண்வெளி மேகக்கூட்டங்களில் உள்ளன என நாசா கண்டறிந்து உள்ளது. நமது பூமியில் பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன. அவற்றில் மனித இனம்...
புகலிடக் கோரிக்கையாளர்களின் குழந்தைகளில் 200 பேரை காணவில்லை என்றும் அதில் சிலர் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர்களின்...
நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் வெளியேறி காரில் செல்லும்போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தாவின் தலைமையிலான...
தாய்லாந்தில் சாலை தடுப்பு வேலியில் மோதி தீப்பிடித்ததால், வேனில் இருந்த 11 பேர் உடல் கருகி பலியாகினர். தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாகாணத்தில் இருந்து...