சீனாவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்பான...
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. இராணுவ வீரர்கள் தடை செய்யப்பட்ட தொலைபேசியை பயன்படுத்தியமையினால்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டிற்குள் வர முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அமெரிக்க தூதுவர் முன்னாள் ஜனாதிபதி...
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தன்று இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்கப் போவதாக செய்திகள் பலவாறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எத்தகைய...
கால்பந்து வீரர் பீலேவின் உடல், இன்று பிரேசிலின் சான்டோஸ் நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டின் பிதாமகன் என்று போற்றப்படும் பிரேசில் வீரர் பீலே, கடந்த...
பாகிஸ்தானில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார...
அமெரிக்காவில் விமான நிலைய ஊழியர் ஒருவர் விமானத்தின் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாகாணம் மாண்ட்கோமெரி நகரில் உள்ள விமான...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜார்ஜ்வெஸ்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன அப்போது அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த மினிவேன் ஒன்று முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தை...
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில்...
மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதை பயன்படுத்தி ஜெயிலில் இருந்த 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கி சூடு நடந்த மெக்சிகோ சிறையில் அடிக்கடி...