ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் உள்ள கிளைச்செவ்ஸ்காய் எரிமலை பாரியளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கம்சட்கா பகுதியில் எரிமலை வெடித்து, இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் குறித்த...
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தபோதும் அங்கு ஊட்டச் சத்து குறைபாட்டால் மேலும் ஏழு பேர் உயிரிழந்திருப்பதோடு உதவி பெறுவதற்காக காத்திருந்தவர்கள் உட்பட இஸ்ரேலின் தொடரும்...
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுனாமி அலை 30 சென்றிமீட்டர் உயரம்...
செப்டெம்பரில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பு பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரதமரின் முடிவை வரவேற்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நான்...
பசியால் தவிக்கும் காஸாவிற்கு 40 டன் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை விமானம் மூலம் அனுப்புகிறது பிரான்ஸ். பிரான்ஸ், இஸ்ரேலின் தடைப்பட்ட காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவியாக 40 டன்...
ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது. ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த...
இஸ்ரேல் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாலஸ்தீன அரசை இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்று கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். காசாவில் நிலவும் பயங்கரமான...
போரை நிறுத்துமாறு, அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். உக்ரைன்...
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நேற்று (28.07.2025) வரை...
நியூயோர்க் நகரின் மிட்-டவுன் மன்ஹாட்டனில் உள்ள 345 பார்க் அவென்யூவில் இன்று (28) மாலை 6:30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி...