உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களை கடந்து விட்டது. உக்ரைன் மீதான தாக்குதலை தற்போது ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷியா பல்வேறு...
கோலாலம்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது படாங் காளி என்கிற நகரம். இங்கு...
தென்அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவசர நிலையை அறிவித்த காஸ்டிலோ பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார்....
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. தலைநகரில் பெய்து வரும் கனமழையால் குறைந்தது...
அமெரிக்க நாடாளுமன்றகலவரத்தில் டிரம்பின் தொடர்பு குறித்தும் நாடாளுமன்ற குழு விசாரித்து வந்தது. அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார்....
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் சீனாவில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாத இறுதியில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்....
அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 மாணவர்கள் பலியாகினர். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் உயர்நிலை பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ்...
இத்தாலியின் புதிய பிரதமரின் நண்பர் உட்பட 3 பெண்கள் ரோம் நகரில் உள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் தொகுதியின்...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இதுவரை 93,000க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக உக்ரைன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது. முன்னாள் சோவியத் நாடான உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புடின்(Vladimir...
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய்...