பிரித்தானியாவில் Strep A தொற்றுக்கு மேலும் ஒரு பிள்ளை பலியான நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியாவில்...
ஜேர்மன் அரசை கவிழ்க்க திட்டமிட்டதாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜேர்மனி முழுவதும், சுமார் 3,000 பொலிசார், நூற்றுக்கணக்கான இடங்களில் ரெய்டுகள் நடத்தினார்கள். அவர்கள் நடத்திய ரெய்டுகளின் விளைவாக வலதுசாரிக்...
அமெரிக்காவில் டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகம் செய்ய இருப்பதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக வாகனம் என்றாலே ஓட்டுநர் இல்லாமல் நகராது அவ்வாறு நகருமாயின் அது பாதுகாப்பானதாக இருக்காது....
பிரித்தானியாவில் சிறார்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலன பயணிகளுடன் பேருந்து ஒன்று தீ விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தை பார்வையாளர்கள் சிலர் காணொளியாக பதிவு...
மெக்சிகோவில் கர்ப்பிணியை கடத்தி, கொன்று வயிற்றில் இருந்த குழந்தையை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் வெராகுரூஸ் நகரில் மெடலின் டெல் பிரேவோ என்ற பகுதியில்...
ஸ்பெயினில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் வடகிழக்கு கட்டலோனியா பகுதியில் உள்ள ரயில் நிலையமொன்றில் இந்த மோதல்...
இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகத்தையே உறையச் செய்த கொரோனா வைரஸ் என்னும் கிருமி சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி என்னும் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது என்று...
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய எரிமலையான செமேரு உள்ளது. சுமார் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட செ மேரு எரிமலை திடீரென்று...
நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 27 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்தார். தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக...
ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து இறந்துபோன கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவை காய்ச்சலால்...