உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு உள்ளது. தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு வானூட்டு. சுமார் 80...
மேற்குஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு செனகல். இந்நாட்டின் கப்ரினி நகரில் நேற்று மாலை 2 நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் 40 பேர்...
அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பொய்யர் என்று கூறிய வட கொரிய அமைச்சருக்கு அந்த நாட்டின் சர்வாதிகார ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரண தண்டனை...
உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் -ரஷியா இடையிலான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. சிறிய நாடான உக்ரைன் ரஷியாவின் தாக்குதலை...
பறவைகள் சீதோஷ்ண நிலை காரணமாகவும், உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வலசை செல்வது வழக்கம். தற்போது பூமியின் வட துருவ பகுதிகளில் கடும்...
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேனை...
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை....
இலங்கையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுக்கள் பேசுபொருளாகியுள்ள நிலையில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பு முன்னேற்றகரமான ஒன்றாக அமைந்திருந்ததாக...
அமெரிக்காவில் முதல்முறையாக திருநங்கைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட திருநங்கை ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில சிறைத் துறையின் அறிக்கையின்படி,...