இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று...
பால்வெளி மண்டலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களில் கொட்டி கிடக்கும் தங்கம், பிளாட்டினம் பற்றி ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது சூரியன் அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தில் பல ஆச்சரியங்கள் நிறைந்து உள்ளன....
மெடலின் நகரம் ஆண்டிஸ் மலைகளால் சூழப்பட்ட ஒரு குறுகிய பள்ளத்தாக்கு பகுதியாகும் கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு சிறிய...
இந்தியாவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கனடாவிற்கு அழைக்கப்பட்ட தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை வெட்டி கொலை செய்த இலங்கைத்தமிழர் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2019ஆம்...
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பலவந்தமான அடிப்படையில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, சில மணி...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் இறையாண்மை பத்திரம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் இறையாண்மை பத்திரம் ரஷ்யாவின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவிட கனடா அரசாங்கம் 500...
தமிழர்களுக்கான நினைவேந்தல் உரிமையை அரசு கட்டுப்படுத்தக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். மாவீரர் தின நினைவேந்தலை அடுத்து வடக்கு,...
மாவீரர் வாரம் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்...
இனப்பிரச்சினை விவகாரத்தில் நம்பிக்கை கொடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் அமைந்திருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு...
ஊழல் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மத்திய சீனாவில் ஹெனான் மாகாணம் அன்யாங் நகரில் உள்ள ஆலையில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது....