தெற்கு ஈரான் மீது நேற்றிரவு அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்றை குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC)...
கனடாவிடமிருந்து எரிவாயு வாங்குவது தொடர்பில் ஜேர்மனியும் கனடாவும் நேற்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. ஜேர்மனி, ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கிவந்த நிலையில், உக்ரைன் போரைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு எரிவாயு வழங்குவதை நிறுத்தியது...
போர் பகுதிகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபடும் நாடுகளை ஐ.நா. சபை கறுப்பு பட்டியலில் வைத்து வருகிறது. இந்த நிலையில், இந்த பட்டியலில் இஸ்ரேலும் இணைந்துள்ளது....
அமெரிக்காவின் மத்திய உளவு முகமையான சிஐஏ அமைப்பின் முன்னாள் உயர் அதிகாரி டேவிட் ரஷ் என்பவரது வீட்டில் இருந்து 40 மில்லியன் டொலர் (சுமார் 330 கோடி ரூபாவுக்கும்...
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அவரது இடத்துக்கு 35 பேர் போட்டி போடுகிறார்கள். இப்படி மிதவாத இடதுசாரியினர், மையம்...
அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தற்காலிக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று ஈரான் மீது அமெரிக்கா திடீரென தாக்குதல் நடத்தியது. தெற்கு ஈரானில்...
மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் பாடசாலை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நகூரு மாகாணத்தில் உள்ள கில்கில் பகுதியில் அமைந்துள்ள உடுமிஷி...
மேற்காசிய போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்....
இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இராணுவத்துடனும் அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனும் ஆளுங்கட்சியினர் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில்...
அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ,வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு” அமைப்பினால்...