கிழக்கு காங்கோவின் புகாவு நகரில் அருகருகே அமைந்திருந்த இரண்டு பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 26 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தீ...
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர...
மேற்கு பிலிப்பைன்ஸின் பலவான் தீவுக்கு அப்பால் படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதுடன் 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று...
ஈரான் தனது அணுசக்தி கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தி, சர்வதேச அணுசக்தி முகமை அதன் ஆளுநர் சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அத்துடன், இவ்விவகாரத்தை ஐக்கிய...
சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 25 பேர் பலியாகி உள்ளனர். லைபீரியக் கொடியுடன் பயணிக்கும் ‘ஓஷன் மெலடி’ என்ற சரக்குக் கப்பல், பராமரிப்புப் பணிகளுக்காக கிங்டாவோ...
நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட்டபோது ட்ரோன் ஒன்றினால் தாக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டதாக நோர்வே பிரதமர்...
மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சரவாக் மாநிலத்தில் உள்ளூர் கிராமப்புற மக்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்கி வரும் ‘பறக்கும் வைத்தியர் சேவை’ ஹெலிகொப்டர் ஒன்று நேற்று (08) செவ்வாய்க்கிழமை...
சிரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சிரியா ....
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது....
மத்திய மெக்சிக்கோவின் டெமாஸ்கல்சிங்கோ நகரில் நடைபெற்ற மதச் சடங்கின் போது பட்டாசு தயாரிப்புப் பொருட்கள் வெடித்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 64 பேர் காயமடைந்துள்ளனர்....