தென்னாப்பிரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றும் லொறி மோதி நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 12 வயதுக்குட்பட்ட 19சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்....
உக்ரைன் போரில் இரசாயன அல்லது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிபிஎஸ் நியூஸ் உடனான நேர்காணலின்...
நேபாளம் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. சுதுர்பாசிம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 17...
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மோசமடைவதால் மரணம் சம்பவிக்கும் முன்னர் அவர்களை பிணையில் விடுவிக்கும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என வடமாகாண சபை...
இலங்கையில், சிங்களவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போரட்டம் செய்தால் ஒரு சட்டமும் தமிழர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தால் ஒருசட்டமும்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கின்...
இம்முறை ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணையானது குறிப்பிடத்தக்களவில் பாரதூரமானதாகவே காணப்படுகிறது. எனவே தற்போதைய அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதுடன் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சினைக்கு விரைவாக...
பொருளாதார நெருக்கடியிலுள்ள இலங்கைக்கு மேலும் 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது. USAID திட்டத்தின் ஊடாக ஐந்தாண்டு காலப்பகுதியில் இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா உதவி...
மைத்ரிபால சிறிசேனா அக்டோபர் 14-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டின் ஈஸ்டர் நாள் கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11...
ராணியின் இறுதிச் சடங்கிற்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி...
ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று 22 வயதான இளம்பெண்ணை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட...