இன்னொரு இனத்தின் மீது எதை ஏவினார்களோ அதையே தன் இனத்தின் மீது இந்த சிங்கள அரசு செய்கின்றது எனப் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்...
புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி எம். ஏ...
திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக்குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் முஸ்லிம் மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அமளி...
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பப்புவா நியூ கினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து...
ஆப்கானிஸ்தானில் பிரித்தானியாவை சேர்ந்த 3 பேர் தலிபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தூதரகத் தொடர்பை பெற முயற்சித்து வருவதாக பிரித்தானியா வெளியுறவு அமைச்சகம்...
சிரியாவில் இருந்து தங்களது எல்லைக்குள் வந்த அடையாளம் தெரியாத விமானத்தை வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் சிரியா நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து காணப்படும் இந்த சூழலில், விமானம்...
மெக்சிகோவில் உள்ள தியோதிஹுவான் தொல் பொருள் தளத்தில் இருந்து ராட்சத பறக்கும் பலூன் ஒன்று புறப்பட்டது. அதில் 3 பேர் பயணம் செய்தனர். நடுவானில் பறந்த போது பலூனில்...
அமெரிக்காவில் கடந்த 2 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கின. இதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2-ந் தேதிகளில் புயலுடன்...
உக்ரைன் போரில் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 210 வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 14-வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில்...
இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின்...