முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் விசா முடிந்து இலங்கை திரும்புவதற்கு காத்திருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் அதற்கான நேரம் அமையவில்லை என்று கூறி...
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடந்தால் 500 கோடி மக்கள் உயிரிழப்பர் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில்...
முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்யுமாறு வேல்ஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது போல பிரித்தானியாவும் விதிக்க...
அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதில் சிக்கி மேலும் 26 பேர் பலியாகி உள்ளனர். ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் வட பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி...
மேற்கு சீனாவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் மாயமாகி உள்ளனர். மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் கனமழையினால் நிலச்சரிவு...
கொரோனாவால் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு...
லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த தீ, வாகனம் நிறுத்துமிடத்துக்கும் பரவியது. இதனால் ரெயில் நிலையத்தில் இருந்து...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில்...
சூடானில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தனர். மேலும், 30 பேர்...
காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்று கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. ஆப்கானிஸ்தானில் ஷியா, சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,...