புயலால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கியூபா நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. கரீபியன் நாடான கியூபாவின் மேற்கு பகுதிகளை நேற்று முன்தினம் இவான் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது....
2012-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போது உகாண்டாவில் மீண்டும் எபோலா நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு...
சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர். சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாங்சுன் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று மதியம்...
இலங்கையின் முக்கிய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பிடிவாரன் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர்க் குற்றச் செயல் சுமத்தப்பட்ட 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக...
யாழ். நல்லூர் பின்வீதியில் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு நல்லாட்சி அரசின் காலத்தில் பாதுகாப்பு வேலி, அரச நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டமை தொடர்பில் 4 ஆண்டுகளின் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....
ஈகுவடாரில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபகோஸ் தீவு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது....
ரஷியாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள போதிலும் ஒரு சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு...
அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கணிணி பொறியாளருக்கு ரஷிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வில் பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடென், கடந்த 2013...
கரடோயா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆனது. படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்தார். வங்காளதேசத்தின்...
கனடாவிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று பரவுகை காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த சகல கோவிட் எல்லைக் கட்டுப்பாடுகளையும் கனேடிய அரசாங்கம் தளர்த்துகின்றது. எதிர்வரும்...