கிரீஸ் நாட்டின் வடக்கே உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் உக்ரைனைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் அன்டனோவ் சரக்கு...
சோமாலியாவில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மந்திரி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத...
பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிவருகின்றனர். ஸ்பெயினின் மலாகா பிராந்தியம் மற்றும் தென்மேற்கு பிரான்சில் உள்ள காட்டுப்பகுதிகளில்...
சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது....
அமெரிக்கா – சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அங்கு சந்தேகத்திற்கு இடமாக பொதி ஒன்றும் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
ஸ்பெயினில் இந்தாண்டில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய வெப்ப அலையாக கருதப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 84 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூலை 10 முதல்...
பிரதமர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த மறுத்த, அப்பகுதியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக செயற்பட்ட கொழும்பு 112 ஆம் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர்...
சிங்கள பௌத்தர்களை பொறுத்த வரை ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்னர் நீ யாரோ நான் யாரோ என்றே செயற்பட்டிருக்கின்றார்கள். ஆகவே ஈழத் தமிழர்களுடைய...
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார். அடுத்த...
கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவுடன், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் விசேடமாக வலியுறுத்துளளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர்...