இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இலங்கையில் கடந்த...
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என கியூபெக் மாகாணத்தின் லவால் மாநகரசபை தீர்மானம் நிறைவேறியுள்ளது. லவால் மாநகர சபையின் அமர்வு புதன் கிழமை...
கனடாவிற்குள் வரும் பயணிகளை மீண்டும் கட்டாய கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறையை அமுல் செய்வதாக கனடா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி முதல் வெளிநாடுகளிலிருந்து வரும்...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, அது மொத்த உலக நாடுகளையும் பாதிக்கும் என பலரும் எண்ணிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், உண்மையாகவே உக்ரைன் போரின் தாக்கம் பல...
இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை...
அமெரிக்கா இங்கு வந்து இந்த தீவில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...
கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக...
தனியார் ஜெட் விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே...
ரஷிய போருக்கு மத்தியில் உக்ரைனின் 2 மாகாணங்களை சுதந்திர நாடுகளாக வடகொரியா அங்கீகரித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லையில் அமைந்துள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய...
உக்ரைன் வர்த்தக மையத்தின் மீது ஏவுகணைகள் வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் பலியாகினர். ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி உக்ரைன் மீது போரை...