பிரித்தானிய மாகராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ரூடோ (Justin Trudeau) பாடும் பாடல் காணொளி சமூக வலைத்தளங்களில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாட்களை நினைவு கூர்ந்து நகர்ந்து வரும் வாகன ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஊர்திப் பவனியில் கலந்துகொண்டவர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த...
இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் என்பதை தாம் நம்பவில்லை எனவும் தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் எனவும் தமிழ் தேசிய...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில், ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த வைரத்தை தென்னாபிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு பிரித்தானிய அரச குடும்பத்திடம் தேசபக்தி அமைப்பு ஒன்று கூறியுள்ளது. ‘கிரேட்...
மியான்மரில் பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சிக்கி 11 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை...
வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை கண்டுபிடித்து சீன விஞ்ஞானிகள் அசத்தி உள்ளனர். சீனாவில் 2019-ம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும்...
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீரென குண்டுவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. 3 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில்...
மிஸ்ஸிசாகுவாவில் மிகப் பிரபலமான வர்த்தக நிலையமொன்றில் பெண் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மிஸ்ஸிசாகுவாவில் அமைந்துள்ள கனேடியன் டயர் ஸ்டோர்...
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அவரது கணவர் பிலிப்பிற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச குடும்பத்தினர் அவருக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர். ராணியின் இறுதிச் சடங்கில் கனேடிய பிரதமர்...